Saturday, October 28, 2017


மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் யார்?


புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த பணியாளர்கள். எஜமான விசுவாசம் உடையவர்கள். இதில் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் மற்ற இரு நட்சத்திரங்களில் பிறந்தவர்களை விட மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள். நிறைய பினாமிகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கக் கூடும் என்பது எனது அனுமானம். எஜமானர் ஏதேனும் பிரச்சினைக் செய்தால் திரும்பி நின்று மூர்க்கமாக எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள். இதே நிலையில் கேட்டையில் பிறந்தவர்கள் தம் எஜமானரை விதூஷகம்(நக்கல்) செய்து நகையாடுவார்கள். இதுவே ரேவதியில் பிறந்தவர்கள், கமுக்கமாக வியாபாரம் செய்து கமிஷன் பார்த்து விடுவார்கள். இவை மூன்றும் எஜமானர் இவர்களுக்கு துன்பம் கொடுத்தால் மட்டுமே. இயல்பில் மூவரும் விசுவாசமாக இருப்பார்கள்.

No comments:

மனைவியின் ராசியை கண்டறியும் சூட்சுமம். ஒருவர் தனக்கு வரப்போகும் மனைவியின் ராசியை எளிதாக அறிந்துகொள்ள ஜோதிடத்தில் பல சூட்சுமங்கள்...